கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 4


உடைந்த கனவுகளால்
கவிதைகளைக்
கட்டுகிறேன்

வேதனையின்
இன்னோரு பெயர்தான்
காதல்

என்மேல்
உன் கண்பட்டது
அதனால் என் மேல்
உலகத்தின் கண்பட்டது.

0 விமர்சனம்: