ஒன்றின்மேல் ஒன்றைக்
குறிபார்த்து எறிந்து
குண்டு விளையாடினோம்
கோலி விளையாடினோம்
இன்று
எவரெவரோ வந்து
எறிந்து விளையாட
நாமே
குண்டானோம்.
(மு. மேத்தாவின் ஊர்வலம் புத்தகத்தில் வாசித்தது.......)
நான் ரசித்த சில கவிதைகளையும், கதைகளையும் உங்களுடன் இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்....