கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 5


என் கவிதை
விசேஷ காலங்களில்
நீ உடுத்தும்
ஆடை

எரிவதில் உள்ள
சுகம்
விட்டிலுக்குத்தான் தெரியும்

தரையிலிருந்து
பொறுக்கிய காகிதத்தில்
கவிதை கிடைத்ததைப்போல்
நீ என் வாழ்கையில்

நேர்ந்தாய்.

0 விமர்சனம்: