கவிக்கோ அப்துல் ரகுமான் _ மின்மினிகளால் ஒரு கடிதம் - 3


நீ வார்தையானால்
எழுதுவேன்
என் அமர கவிதையை

நீ என்
சூரியனுக்கும் மலர்வதில்லை
சந்திரனுக்கும் மலர்வதில்லை
நீ ஒரு வாழைப் பூ

நே பேரழகியாக
ஒரு வழிதான் உண்டு
என்னைக் காதலி

0 விமர்சனம்: