பக்கம்பக்கமாய் சிறுகதையிலும் கட்டுரையின் வாயிலாகவும் சொல்லப் படவேண்டிய ஒரு கருத்தை மூன்றே வரிகளில் சொல்லி விடலாம் என்பது தான் நம் தமிழ்ஹைக்கூவின் மிகப்பெரிய பலம். அதுவும் கூட அதே கோபத்துடனும் அதே வீரியத்துடனும் சொல்லிவிட முடியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி,
இட ஒதுக்கீடு எனக்கு வேண்டாம்
வா....... வந்து
நீயே பீ அள்ளு.
- திண்டுக்கல்.தமிழ்பித்தன்
1 விமர்சனம்:
நல்ல கவிதை. இந்தத் தளத்தில் உள்ள பிற கவிதைகள் உங்கள் படைப்புகளா? அவையும் நன்று.
Post a Comment