இறப்பு எங்கள் பிறப்புரிமை..._ அப்துல்ரகுமான்

ஆலகாலத்திற்கே
பாற்கடல் கடைந்தோம்
அமுதம் வந்தது

அவசரமாய் குடித்தோம்
விக்கிச் செத்தோம்



"ரத்தம் சிந்தி பெற்ற சுதந்தைரத்தை நாம் பாழ்படுதியதை கவிஞ்ஞர் சாடுகிறார்"

0 விமர்சனம்: