ஐந்தாண்டுக்கு ஒரு முறை _ அப்துல் ரகுமான்


புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி.......


(இந்த கவிதையில்
புறத்திணைச் சுயம்வரம் என தேர்தலையும்
போலி நளன்களாக அரசியல்வாதிகளையும்
குருட்டு தமயந்திகளாக மக்களையும்
சாடுகிறார் கவிஞ்ஞர்)

0 விமர்சனம்: