புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டு தமயந்தி.......
(இந்த கவிதையில்
புறத்திணைச் சுயம்வரம் என தேர்தலையும்
போலி நளன்களாக அரசியல்வாதிகளையும்
குருட்டு தமயந்திகளாக மக்களையும்
சாடுகிறார் கவிஞ்ஞர்)
நான் ரசித்த சில கவிதைகளையும், கதைகளையும் உங்களுடன் இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்....
0 விமர்சனம்:
Post a Comment