ஒரு துளி கண்ணீர்
மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே
ஆர்குட்டில் வாசித்தது....
நான் ரசித்த சில கவிதைகளையும், கதைகளையும் உங்களுடன் இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்....
0 விமர்சனம்:
Post a Comment