ஆர்குட்டில் ரசித்த கவிதை....

ஒரு துளி கண்ணீர்
மடை திறந்த வெள்ளமென
பெருகிய எண்ணங்கள்
தேக்கங்களாய் நாவில் தங்க...
தவறிய வார்த்தைகள் கூறாத காதலை
அவள் கண்ணின் ஒரம் வழிந்த
ஒரு துளி கண்ணீர் உணர்த்தியதே


ஆர்குட்டில் வாசித்தது....

0 விமர்சனம்: