தபூ சங்கர் கவிதை - 2




'' உன்னைப் பற்றி
கனவு கண்டேன்"
என்றேன்

"என்ன கனவு
சொல்.....
பலன் சொல்கிறேன் "
என்றாய்।

உன்னைப் பற்றி
கனவு காண்பதே
பலன்தானே!

0 விமர்சனம்: