தபூ சங்கர் கவிதை - 5


நிலவில்
மனிதன்
வாழலாமா
முடியாதா
என்பதை அறிய
இந்த உலகம்
எவ்வளவோ
அராய்ச்சி செய்கிறது!

நீ அங்கிருந்துதானே
வருகிறாய்


அந்த உண்மையை
எனக்கு மட்டுமாவது
சொல்லேன்.........!!

1 விமர்சனம்:

Unknown said...

Pahalil poi viduval, settlement mudinthavudan.